Published : 30 May 2021 03:12 AM
Last Updated : 30 May 2021 03:12 AM

குன்னூா் அருகே அவுட்டுக்காயை கடித்த நாய் உயிரிழப்பு :

குன்னூா்

நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே ஸ்டான்லி பார்க் பகுதியை சோ்ந்தவா் திருநாவுக்கரசு. இவா், தன்னுடைய 3 வெளிநாட்டுநாய்களை நடைப்பயிற்சிக்காக அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள தோட்டத்தில் இருந்த அவுட்டுக்காயை ஒரு நாய் கடித்ததில் அங்கேயே உயிரிழந்தது. சம்பவ இடத்துக்கு காவல் மற்றும் வனத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டனா். குன்னூா் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x