Published : 22 May 2021 03:11 AM
Last Updated : 22 May 2021 03:11 AM
ஆயுர்வேதா, யுனானி, யோகா,ஓமியோபதி, சித்தா ஆகியவற்றை உள்ளடக்கிய 'ஆயுஷ்' எனும் தனித்துறை மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொமக்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆயுஷ் அமைச்சகம் சார்பில் கரோனா உதவி மையம் நேற்று தொடங்கப்பட்டது. 14443 என்ற தொலைபேசி எண் வாயிலாக இந்த மையத்தை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இலவசமாக இனி ஆலோசனை பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT