Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

சத்துணவு முட்டை கொள்முதல் : டெண்டர் தேதி நீட்டிப்பு :

சென்னை

சத்துணவு, அங்கன்வாடிகளுக்கு வழங்க, ரூ.500 கோடி மதிப்பிலான முட்டைகள் கொள்முதலுக்கான டெண்டரை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறைஅதிகாரிகள் கூறும்போது, ‘‘மே 10-ம்தேதி டெண்டர் தாக்கல் செய்ய கடைசிநாள் என்று தெரிவித்திருந்தோம். ஆனால், அன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே, டெண்டர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூன் 10-ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x