Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

நோன்பு பெருநாள் நல உதவி :

திருநெல்வேலி: மேலப்பாளையம் கரீம் நகரில் இர்ஃபானுல் ஹுதா டிரஸ்ட் சார்பாக, 200-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நோன்பு ‌பெருநாள் கொண்டாட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் கே.எஸ்.சாகுல்ஹமீது, ஜாபர் ஆலிம், எம்.எஸ்.ஜைய்னுல் ஆப்தீன், முஸ்தபா ஆகியோர் இந்த உணவுப் பொருட்களை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x