Published : 12 May 2021 03:14 AM Last Updated : 12 May 2021 03:14 AM
கரோனாவை கட்டுப்படுத்த சீனாவுக்கு வல்லுநர் குழுவை அனுப்ப கோரிக்கை : திருப்பூர்: திருப்பூரில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள அறுவை சிகிச்சை உபகரண உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்அ.ராக்கியப்பன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், "ஊரடங்கு, தடுப்பூசி மட்டும் கரோனாவை கட்டுக்குள் கொண்டுவராது என்ற நிலை தமிழகத்தில் நிலவுகிறது. : கரோனா 2-வது அலையின் தீவிரம் காரணமாக, ஊரடங்கு உள்ள காலகட்டத்தில் ஒரு வல்லுநர் குழுவை சீனாவுக்கு அனுப்பலாம். எவ்வகையான வழிகளில் அவர்கள் கரோனாவை கட்டுப்படுத்தினார்கள் என்பதை
WRITE A COMMENT