Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

கரோனாவை கட்டுப்படுத்த சீனாவுக்கு வல்லுநர் குழுவை அனுப்ப கோரிக்கை : திருப்பூர்: திருப்பூரில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள அறுவை சிகிச்சை உபகரண உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்அ.ராக்கியப்பன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், "ஊரடங்கு, தடுப்பூசி மட்டும் கரோனாவை கட்டுக்குள் கொண்டுவராது என்ற நிலை தமிழகத்தில் நிலவுகிறது. : கரோனா 2-வது அலையின் தீவிரம் காரணமாக, ஊரடங்கு உள்ள காலகட்டத்தில் ஒரு வல்லுநர் குழுவை சீனாவுக்கு அனுப்பலாம். எவ்வகையான வழிகளில் அவர்கள் கரோனாவை கட்டுப்படுத்தினார்கள் என்பதை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x