Published : 17 Apr 2021 03:16 AM
Last Updated : 17 Apr 2021 03:16 AM

இலவச கண் சிகிச்சை முகாம் :

பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வுக் குழு நிறுவனரும், கண் தான மாவட்டத் தலைவருமான இளங்கோ தொகுப்புரையாற்றினார். மணியரசி மோட்டார்ஸ் நிறுவனர் சேர்மபாண்டி முகாமை தொடங்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். 120 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 17 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். பரமசிவம் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x