Published : 14 Apr 2021 03:15 AM
Last Updated : 14 Apr 2021 03:15 AM

தடையை மீறி திருவிழா நடத்தியதாக உத்தமபாளையத்தில் 110 பேர் மீது வழக்கு :

திருவிழா நடத்த அரசு தடை விதித்துள்ள நிலையில் கரோனா நோயைப் பரப்பும் விதமாக, கூட்டம் கூடியதாக நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ராஜாராம், செயலாளர் முருகன், பொருளாளர் மாணிக்கம், துணைச் செயலாளர் சங்கரலிங்கம் உள்ளிட்ட 110 நபர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் உத்தமபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். காவல் சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டி விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x