Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

கீழடி 7-ம் கட்ட அகழாய்வில் பானை குவியல் கண்டெடுப்பு :

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மண் பானைகள், தட்டுகள்.

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வில் மண் பானை குவியல் கண்டெ டுக்கப்பட்டுள்ளன.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு பிப்.13-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் கீழடியில் 9 குழிகளுக்கு அளவீடு செய்யப்பட்டு, படிப்படியாக குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதில் முதல் குழியில் பாசிமணிகள், பானை ஓடுகள், மண்ணாலான கூம்பு வடிவப் பாத்திரம், மண் மூடிகள் கிடைத்தன. தற்போது 2-வது குழியில் மண்பானைகள், தட்டுகள் கிடைத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x