Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் கிராமிய காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ் வழியாக 2 மாட்டு வண்டிகள் வந்தன. அப்போது, காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது மாட்டு வண்டியில் இருந்த 2 பேரும் தப்பியோடினர்.
இதையடுத்து, மாட்டு வண்டியில் கடத்தி வரப்பட்ட மணலை பறிமுதல் செய்த காவல் துறையினர் தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT