Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM
தமிழகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நேற்று நடந்து முடிந்திருக்கிறது 16-வது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு. மாநகரம், நகரம், சிற்றூர், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் எல்லா தரப்பு மக்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். ஜனநாயக திருவிழாவில் பங்கெடுத்த மகிழ்ச்சியை வாக்காளர்களின் முகங்களில் காண முடிந்தது. அனுபவம் மிகுந்த தேர்தல் துறையோடு இணைந்து, சுகாதாரத் துறையும் இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டது. கரோனா காலம் என்பதால் வாக்குப் பதிவின்போது வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் முழுவீச்சில் முன்னேற்பாடுகளை செய்திருந்தனர். தமிழகம் முழுவதும் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்களின் புகைப்படத் தொகுப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT