Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப் பாளர் மணிவாசகம் கூறும்போது, “ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை ஏலம் நடத்தப் படுகிறது.
இதில், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அன்று நடத்தப்பட இருந்த ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 12-ம்தேதி (திங்கள்கிழமை) ஏலம் நடைபெறும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT