Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு - ரூ.30 ஆயிரம் கோடி விடுவிப்பு :

புதுடெல்லி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக மாநிலங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடியை மத்திய அரசு மார்ச் 27-ம் தேதி விடுவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x