வெள்ளி, ஏப்ரல் 26 2024
Last Updated : 31 Mar, 2021 03:15 AM
Published : 31 Mar 2021 03:15 AM Last Updated : 31 Mar 2021 03:15 AM
கோவை: கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். நேற்று காலை சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர், பிற்பகல் கோவை வந்து, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். நிகழ்வில் கமல்ஹாசன் பேசும்போது, “நான் தற்போது அரசியல்வாதியாக இருந்தாலும், சமூக சேவையில் எனக்கு பல ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அது உங்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ள உதவும். நான் உங்களுக்கு உதவ ஆர்வமுடன் காத்திருக்கிறேன்” என்றார். முன்னதாக கோவையை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT