Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM
யுஜிசியின் அனைத்து வகையானஉதவித் தொகை திட்டங்களுக் கான விண்ணப்பங்களை சம்ர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2021-22-ம் கல்வியாண்டுக் கான திட்டங்களுக்கு கடந்த கல்வியாண்டை விட குறைவான விண்ணப்பங்களே பெறப்பட்டதாக தெரிகிறது. இதனை கருத்தில்கொண்டு விண்ணப்பப்பதிவுக் கான கால அவகாசத்தை அதிகரிக்க யுஜிசியின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு பிப்ரவரி 18-ம் தேதி ஆலோசனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், யுஜிசியின் அனைத்து வகையான உதவித் தொகை திட்டங்களுக்கும் மார்ச் 31-ம் தேதி வரைவிண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT