Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM

வீட்டில் நகை திருட்டு :

கோவை

கோவை கணபதி மாநகரைச் சேர்ந்தவர் புகழ்வேந்தன்(36). இவர், கடந்த 19-ம் தேதி வீட்டைப்பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் கதவின் பூட்டுஉடைக்கப்பட்டிருப்பதை பார்த்தபக்கத்து வீட்டு நபர் அளித்த தகவலின் பேரில் புகழ்வேந்தன் வந்து பார்த்தபோது, பீரோவில்இருந்து 19 பவுன் நகை மற்றும்ரூ.1.90 லட்சம் திருடப்பட்டி ருந்தது தெரியவந்தது. சரவணம்பட்டி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x