Published : 22 Mar 2021 03:15 AM
Last Updated : 22 Mar 2021 03:15 AM

மயிலாப்பூர் பங்குனி பெருவிழாவில் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி - கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் வீதியுலா : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் பங்குனிப் பெருவிழாவின் 3-ம் நாளான நேற்று, கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். படம்: க.பரத்

சென்னை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழாவில் நேற்று கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மாடவீதிகளில்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x