Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

தமிழகத்தில் 60 வயதுக்குட்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரை உள்ள பல்நோய் பாதிப்புள்ளவர்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது

தமிழகத்தில் 60 வயதுக்குட்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரை உள்ள பல்நோய் பாதிப்புள்ளவர்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி ரூ150 மற்றும் சேவைக்கட்டணம் ரூ 100 என மொத்தம் ரூ 250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x