Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

ஒவ்வொரு வாக்கும் தேர்தல் களத்தில் நமக்கு முக்கியமானது

ஒவ்வொரு வாக்கும் தேர்தல் களத்தில் நமக்கு முக்கியமானது. அது பொய்ப் பிரச்சாரத்தால் தகர்ந்துவிடக்கூடாது. உண்மைகளை, சாதனைகளை முன்வைத்து, பொய்யர்களை, பித்தலாட்ட ஆட்சி நடத்துபவர்களை விரட்டி அடிக்க வேண்டியது நமக்கான கடமையாகும். இந்தக் கடமையை நாம் சரியாகச் செய்யாமல் சற்று அலட்சியமாக இருந்ததால்தான், இன்று தமிழ்நாடு திவாலாகும் நிலையில் உள்ளது.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x