Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

மதுரை

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண் டித்து சோழவந்தானில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒன்றி யக் குழு உறுப்பினர் கந்தவேல் தலைமை வகித்தார்.

இதில் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் ஏ.வேல் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். கள்ளிக்குடியில் ஒன்றியச் செயலாளர் எஸ்.விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x