Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

மணல் திருட்டு ஒருவர் கைது

பெரியகுளம்

பெரியகுளம் தாமரைக் குளத்தைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி(34), செந்தில் (38). இருவரும் டி.கள்ளிப்பட்டி அருகே வரட்டாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.தென்கரை விஏஓ சுரேஷ் புகாரின் பேரில் முனியாண்டியை போலீஸார் கைது செய்தனர். டிராக்டர், மணல் பறிமுதல் செய்யப்பட்டது. செந்திலை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x