Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

மதுரை

மதுரை திருமங்கலம் அருகே தனக்கன்குளம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் கண்ணன்(56). இவர் ஆடிட்டராகப் பணியாற்றினார். இவரது மனைவி பத்மாவதி. இவர்களது மகன் தர் (27), சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கரோனா ஊரடங் கால் வேலையின்றி சில மாதங்களுக்கு முன்பு தர் ஊருக்கு வந்தார். அவரது தந்தை கண்ணனும் வேலை இல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி கண்ணன், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தந்தையின் திடீர் மரணத்தால் கவலையடைந்த தர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x