Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM
மதுரை திருமங்கலம் அருகே தனக்கன்குளம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் கண்ணன்(56). இவர் ஆடிட்டராகப் பணியாற்றினார். இவரது மனைவி பத்மாவதி. இவர்களது மகன் தர் (27), சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கரோனா ஊரடங் கால் வேலையின்றி சில மாதங்களுக்கு முன்பு தர் ஊருக்கு வந்தார். அவரது தந்தை கண்ணனும் வேலை இல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி கண்ணன், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தந்தையின் திடீர் மரணத்தால் கவலையடைந்த தர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT