Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

1.6 கோடி தடுப்பூசி 20 நாடுகளுக்கு ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து கரோனா தடுப்பு ஊசி 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி பிற்பாதியிலிருந்து பிப்ரவரி முதல் வாரம் வரையான காலத்தில் மொத்தம் 1.6 கோடி கரோனா தடுப்பு ஊசி குப்பிகள் அனுப்பப்பட்டுள்ளன.

பெரும்பாலும் அண்டை நாடுகள், தெற்காசிய, மேற்காசிய ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 37 சதவீத அளவானது (62.7 லட்சம் குப்பிகள்) நட்பு நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்தவிவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x