Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

இந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணித்து கொண்டுவரப்படும் புதிய கல்விக் கொள்கையை தடுக்க முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார். அனைத்து துறைகளிலும் இந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பது நடக்காது. பிரதமர் மோடி திருக்குறளையும், தமிழ் பாடல்களையும் பாடினால் தமிழர்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். இந்தி மற்றும் வடவர்களின் ஆதிக்கத்தை திமுக கூட்டணியால்தான் தடுக்க முடியும். அதனால்தான் திமுக கூட்டணியில் தொடர்கிறோம். தேர்தலுக்குப் பின்னர் பொதுக்குழு கூடி முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறோம்.-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x