Published : 01 Feb 2021 03:13 AM
Last Updated : 01 Feb 2021 03:13 AM

அம்மா கோயிலில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள அம்மா திருக்கோயிலில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடக்க விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார். வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x