Published : 31 Jan 2021 03:14 AM
Last Updated : 31 Jan 2021 03:14 AM

நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் காவல் நிலைய எல்லை பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு, ‘கேட் ராஜேந்திரன்’ என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு விசாரணைக்காக ஊத்துக்கோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் 6 பேர் ஆஜராகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x