Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM

சாராய வியாபாரி கைது

ஆம்பூர் அடுத்த பார்சனாப்பல்லி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (44) என்பவர் சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x