Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

மின் நுகர்வோர் கவனத்துக்கு...

வடவள்ளி

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதி மின் வாரிய செயற்பொறியாளர் ஆர்.சத்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில், நிர்வாகக் காரணங்களால் இம்மாதம் மின் கணக்கீடு மேற்கொள்ள முடியவில்லை. எனவே, இப்பகுதி பொதுமக்கள் கடந்த முறை செலுத்திய கட்டணத்தையே இம்முறையும் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x