Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
புதுச்சேரி மாநிலத்தில் 3,637 பேருக்கு நேற்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 18 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதி நகரைச் சேர்ந்த 38 வயது ஆண் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.66 சதவீதமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT