Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
வக்பு வாரியக் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பாக அடிப்படை உரிமைகள் மற் றும் கடமைகள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதை சிறப்பு விருந்தினரான துணை நீதிபதி வி.தீபா, கல்லூரி முதல்வர் முகமது அஸ்லம் ஆகியோர் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தனர்.
வரலாற்றுத் துறைத் தலைவர் இரா.விமலா வரவேற்றார். கல் லூரி முதல்வர் தலைமையுரை நிகழ்த்தினார். துணை நீதிபதி தீபா சிறப்புரையாற்றினார்.
பேராசிரியர் ஷேக் அப்துல்லா நன்றி கூறினார். இதில் அனைத்து துறைத் தலைவர் களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT