Published : 24 Dec 2020 07:22 AM
Last Updated : 24 Dec 2020 07:22 AM
சென்னையில் நடந்து வரும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்திருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் பெரியமேடு போலீஸார் வழக்கு பதிந்தனர். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருவருக்கும் இதுவரை 3 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. மாறாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT