Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM
அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50-ஐ ரூ.500 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டு, கடந்த ஆண்டு டிச.12-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்திக் கொள்ள வரும் 11-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இருப்புத் தொகையை ரூ.500 ஆக பராமரிக்காத பட்சத்தில் மார்ச் மாதம் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100, ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்புத் தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதி ஆகிவிடும் என்று சென்னை பொது அஞ்சலக முதன்மை அஞ்சல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT