Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM
10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இணைய வழியில் நடத்தப்படாது. வழக்கம்போல் வகுப்பறையிலேயே நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிபிஎஸ்இ மண்டல அதிகாரிகள் கூறியதாவது:
சிபிஎஸ்இ பொதுத் தேர்வுநடத்துவது குறித்து பள்ளி முதல்வர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இன்னும்இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. அதேநேரம் பொதுத்தேர்வுகள் இணையவழியில் நடைபெறாது.
விரைவில் கால அட்டவணை
இவ்வாறு அவர்கள் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT