Published : 28 Nov 2020 03:18 AM
Last Updated : 28 Nov 2020 03:18 AM
விளாத்திகுளம் அருகே இடைச்சி யூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி காசி (55). இவர் விவசாயப் பணிக்காக கரிசல்குளத்துக்கு டிராக்டரை ஓட்டிச் சென்றார்.
எதிர்பாராதவிதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த காயமடைந்த காசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விளாத்திகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT