Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 33 பேர் சென்னையில் கைது

இதன் தொடர்ச்சியாக கொரட்டூர், கோட்டூர்புரம் மற்றும் கிண்டி காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பணம் வைத்து சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கிண்டி, பாரதி நகர் டேங்க் தெருவில் பணம் வைத்து ஆன்லைனில் குதிரைப் பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரும் அடங்குவர். இவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x