Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 30 பேருக்கும், தஞ்சாவூரில் 17 பேருக்கும், திருவாரூரில் 24 பேருக்கும், நாகையில் 41 பேருக்கும், புதுக்கோட்டையில் 13 பேருக்கும், கரூரில் 12 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும், அரியலூரில் 8 பேருக்கும், காரைக்காலில் 11 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 51, அரியலூரில் 12, கரூரில் 28, திருவாரூரில் 25, தஞ்சாவூரில் 46, புதுக்கோட்டையில் 17, நாகையில் 30, பெரம்பலூரில் 13 என மத்திய மண்டலத்தில் 222 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். உயிரிழப்பு ஏதும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT