Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

கருங்கல்லில் சாராயம் காய்ச்சியவர் கைது

நாகர்கோவில்: கருங்கல் தெற்கு பிடாகை பகுதியில் கருங்கல் எஸ்.ஐ. ஹரிகுமரன் தலைமையில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத்(47) என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீஸார் கைது செய்து, 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த சாராய ஊறல்களையும் அழித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x