Published : 15 May 2023 10:31 PM
Last Updated : 15 May 2023 10:31 PM

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாட்டில் ஐபிஎல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக குற்றப்பிரிவு சிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம். காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜுக்கு, விழுப்புரம் எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x