Published : 30 Sep 2017 07:39 PM
Last Updated : 30 Sep 2017 07:39 PM
12 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி மதுரவாயல் அருண் (24), சரத் (23), முரளி (23), சண்முக மூர்த்தி (24), அசோக் குமார் (23) உள்பட 12 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி, அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT