Published : 14 Dec 2016 06:59 PM
Last Updated : 14 Dec 2016 06:59 PM
அண்ணா பல்கலை. தேர்வு திட்டமிட்டபடி வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'வார்தா' புயல் பாதிப்பு காரணமாக டிச.14-ம் தேதி நடைபெற இருந்த அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான மறு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அண்ணா பல்கலை. சார்பில் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி போன்ற வளாகங்களில் வியாழக்கிழமை (15-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இளநிலை, முதுநிலை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அண்ணா பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT