Published : 13 Oct 2022 06:38 AM
Last Updated : 13 Oct 2022 06:38 AM

நயன்தாரா விவகாரம்: சுகாதாரத் துறை சார்பில் விசாரணைக் குழு

சென்னை: நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி நடந்தது.தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் கடந்த 9-ம் தேதி தெரிவித்தார்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறந்திருக்கலாம் என்பதால், விதிகளை பின்பற்றினரா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் ஆலோசனைப்படி, குழு அமைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x