Published : 26 Oct 2016 09:22 AM
Last Updated : 26 Oct 2016 09:22 AM

சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திரு வாலங்காடுவில் உள்ள திருத் தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை யில், நிரந்தர தொழிலாளர்கள், தினக் கூலி அடிப்படையிலான ஒப்பந்த தொழிலாளர்கள் என 230-க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.

தீபாவளி போனஸை 10 சதவீதமாக உயர்த்தித் தரக் கோரியும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் ஆலையின் ஒப்பந்த தொழிலாளர்கள், 2-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x