Published : 18 May 2016 09:52 AM
Last Updated : 18 May 2016 09:52 AM
பிளஸ் 2 தேர்வில் சிறப்புத் தமிழ் பாடத்தில் திருவாரூர் ஜிஆர்எம் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.கல்பனா, 200-க்கு 193 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதே பள்ளி மாணவி ஜி.அட்சயா, 191 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT