Published : 18 May 2016 09:52 AM
Last Updated : 18 May 2016 09:52 AM

சிறப்புத் தமிழ் பாடத்தில் திருவாரூர் மாணவி முதலிடம்

பிளஸ் 2 தேர்வில் சிறப்புத் தமிழ் பாடத்தில் திருவாரூர் ஜிஆர்எம் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.கல்பனா, 200-க்கு 193 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதே பள்ளி மாணவி ஜி.அட்சயா, 191 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x