Published : 19 Apr 2016 07:48 AM
Last Updated : 19 Apr 2016 07:48 AM
திமுக பொருளாளர் ஸ்டாலின் மீது தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தொடர்ந்த அவதூறு வழக்கு மீதான விசாரணை ஜூன் 21-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று பொறுப்பு நீதிபதியான 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வி.சாருஹாசினி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தன்னால் ஆஜராக முடியவில்லை என்றும், இந்த வழக்கில் தனக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஸ்டாலின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT