Published : 21 Apr 2016 08:44 AM
Last Updated : 21 Apr 2016 08:44 AM
இந்த ஆண்டு பொறியியல் படிப் புக்கு ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. ஆன்லைன் பதிவு கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
தமிழகம் முழுவதும் இருந் தும் மாணவ-மாணவிகள் ஆர் வத்தோடு ஆன் லைனில் பதிவுசெய்து வருகிறார் கள். 6-வது நாளான நேற்று வரையில் 85 ஆயிரத்து 751 பேர் ஆன்லைனில் பதிவுசெய் திருப்பதாகவும், அவர்களில் 35 ஆயிரத்து 951 பேர் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தியிருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT