Published : 16 Feb 2020 02:51 PM
Last Updated : 16 Feb 2020 02:51 PM

டிஎன்பிஎஸ்சி 4-ம் தொகுதி பணி; முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு நியாயமற்றது: ராமதாஸ்

சென்னை

டிஎன்பிஎஸ்சி 4-ம் தொகுதி பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு நடத்துவது நியாயமற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள டவிட்டர் பதிவில் ‘‘தேர்வு முறைகேடுகளைத் தடுக்க டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் 4-ஆம் தொகுதி பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x