Published : 25 Jul 2015 02:18 PM
Last Updated : 25 Jul 2015 02:18 PM
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டது.
ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் சேவை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் முனையத்தில் செல்லும் மேல்நிலை கேபிள் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்து ஊழியருக்கு காயம் ஏற்பட்டது.
அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT