Published : 15 May 2015 07:14 AM
Last Updated : 15 May 2015 07:14 AM
மத்திய அரசின் செம்மொழி விருது பெற்றவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
2011 12, 2012 13-ம் ஆண்டுக் கான செம்மொழி தமிழுக்கான ‘தொல்காப்பியர் விருது’ சண்முகத்துக்கும், தினமலர் ஆசிரியரும் நாணயவியல் அறிஞரு மான ரா.கிருஷ்ணமூர்த்திக்கும் வழங்கப்பட்டுள்ளது. குறள் பீடம் விருது, இளம் அறிஞர் விருது களும் வழங்கப்பட்டுள்ளன. விருது பெற்ற கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT