Published : 08 May 2015 07:29 AM
Last Updated : 08 May 2015 07:29 AM
சென்னையில் பல் டாக்டர் சங்கீதா கொலையான சம்பவத்துக்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: சென்னை அம்பத்தூரில் பல் டாக்டர் சங்கீதா பட்டப்பகலில் கொல்லப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு பெண் டாக்டர் ஒருவரே பலியாகி இருப்பது கவலை அளிக்கிறது. இதற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT