Published : 30 Apr 2015 07:30 AM
Last Updated : 30 Apr 2015 07:30 AM

புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு: மே 15-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சார்நிலை பணியில் 6 புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த 11.10.2014 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக் கப்பட்ட 30 பேரின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மே மாதம் 15-ம் தேதி சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத் தில் நடைபெறும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் களுக்கு தனித்தனியே தகவல் அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x