Published : 25 Apr 2015 02:51 PM
Last Updated : 25 Apr 2015 02:51 PM
ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
உலக ஆய்வக விலங்குகள் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: ''மக்களின் மத, மற்றும் கலாச்சாரம் சார்ந்த ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், விலங்குகளுக்கும் எந்த வித பாதிப்புகளும் ஏற்படக்கூடாது'' என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT